காதல் உணர்வு கவிதைகள் – Love Feeling Quotes in Tamil

காதல் உணர்வு மேற்கோள்கள் – Love Feeling Quotes in Tamil
Related Searches
▶️ Love Feeling Kavithai Tamil Lyrics
▶️ True Love Feeling Quotes In Tamil With Pictures
▶️ Love Feeling Quotes in Tamil
காதல் உணர்வுகள் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் பொதுவானது. ஒவ்வொரு உயிரினமும் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் தான் வேறு. காதல் உணர்வுகளை பற்றிய கவிதைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

Love Feeling Quotes for Him

நமக்கு பிடித்த ஒரு பாடல் நம் மனதுக்கு பிடித்த ஒருவரின் அழகான நினைவுகளை நமக்கு நியாபகப்படுத்தும்

நம் அன்பை விட வேறு என்ன பெரிதாக கேட்டு விட போகிறார்கள் நம்மை நேசிப்பவர்கள்

எப்போதும் என் கூடவே இரு நீ என் கூட இருந்தா என் Life ரொம்ப நல்லா இருக்கும்

சேர்ந்து வாழ முடியாது என தெரிந்த இதயத்தின் மீது தான் அன்பும் அதிகமாக இருக்கும்

நம் கனவுகளை நிறைவேற்ற நினைக்கின்ற வாழ்க்கை துணை கிடைப்பது நமக்கு கிடைத்த வரம்

நம்ம ரொம்ப நேசிக்கிறவங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கனுமனு நினைக்கிறது தான் உண்மையான அன்பு

இன்று மட்டுமல்ல என் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் நீ வேண்டும் என் அருகினில்

One Day U & Me நம் வீட்டில் நாம் ஒருநாள் மகிழ்ச்சியாக

Love Feeling Quotes for Her

ஒருவர் மீதுள்ள காதலை முதலில் உணருவது நம் இதயம் தான். இரு இதயத்துக்கு இடையே உள்ள உணர்வே காதல். Love Feelings quotes in tamil உங்கள் இதயத்தின் உள் இருக்கும் காதலின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரும் மேலும் தமிழ் காதல் கவிதைகளை இங்கே பார்க்கலாம்.

நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் நம் சூழ்நிலையை காரணம் காட்டி பிரிய மாட்டார்கள்

நம்மிடம் நம்பிக்கை அதிகமாக வைத்துள்ள ஒருவரின் மீது காதலும் அதிகமான இருக்கும்

எனக்காக நீ கொடுத்த மகிழ்ச்சியான நினைவுகளே எனக்கு பொக்கிஷம்

காதல் என்பது ஓராண்டு வாழ்வது அல்ல நூற்றாண்டு காலம் தாண்டியும் வாழும் வாழ்க்கை

இருக்கிற நாள் வரைக்கும் நம்ம கூட இருக்கிறவங்கள தனியா Feel பண்ண வைக்காதீங்க

ஏன்னு தெரியல உன் கூட இருந்தா சந்தோஷமா இருக்கு

எனக்காக எழுதப்படாத விதிகளின் வழியே பயணிக்கிறோம் அவளும் நானும்

தன்னை நேசிக்கும் ஒருத்தியின் அன்பிற்கு முன்னால் முரடனின் மனம் கூட குழந்தை தான்

நடக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும் சில கனவுகள் அழகானவைகள்

நம்மை நேசிப்பவர்கள் இருக்கும் வரைக்கும் நம்மை வெறுப்பவர்களை பற்றி நினைக்க வேண்டியது இல்லை

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு வார்த்தைகளை காட்டிலும் நம் மௌனம் தான் அதிகமாக பேசும்

யாருடன் வாழ முடியும் என்பது முக்கியமல்ல யாருடன் வாழ்ந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதே முக்கியம்

கடவுள் எனக்கு கொடுத்த பெரிய பரிசு என்னவளை என் வாழ்வில் கொடுத்தது மட்டும் தான்

இந்த உலகத்தில் உன்னை தவிர வேறு எவராலும் என்னை நல்லா பாத்துக்க முடியாது Love U

ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையின் பெயர் தான் காதல்

என்னையும் நேசிக்க ஒருவர் இருக்கிறார் என்கிற உணர்வே காதலின் அழகு

பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்
Scroll to Top