அன்பு கவிதைகள்
ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் உன் அன்பிற்கு ஈடாக இங்கு ஒருவரும் இல்லை
நாம் ஒருவருக்காக விட்டுக் கொடுக்க காரணம் நாம் அவர்கள் மீது வைத்துள்ள அன்பு மட்டுமே
நம்முடைய அன்பு ஒன்றை பெரிதாக நினைக்கும் ஒருவருக்கு நம் தவறுகள் கூட சிறியதாக தான் தோன்றும்
சிலருடைய அன்பு கொஞ்ச நாட்கள் தான் என்றாலும் அவர்களின் நினைவுகளை ஆயுள் வரை மறக்க முடியாது
உன் அன்பின் தொடக்கம் யாராக இருந்தாலும் உன் அன்பின் முடிவு ஆயுள் வரைக்கும் என்னோடு இருந்தால்
எந்த சூழ்நிலையிலும் நம் அன்பை இழந்து விட கூடாது என்று நினைக்கும் ஒரு இதயம் செய்யாத தவறுக்கு கூட மன்னிப்பு கேட்கும்
நம்மை நேசிப்பவரிடத்தில் விட்டு கொடுத்து வாழ்ந்தால் அன்பு ஆயுள் வரை நம்மை விட்டு போகாது
நம்மை நேசிப்பவரின் ஆசைகளை பூர்த்தி செய்து அவர்களை மகிழ்வித்து பார்ப்பது தான் உண்மையான அன்பு
என் கவலைக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் என் மகிழ்ச்சிக்கு ஒரே காரணம் உன் அன்பு மட்டுமே !
நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசிக்க வைக்கிறது உன் மீது நான் கொண்டுள்ள அன்பு
இதயத்திற்கு தேவைப்படும் இடைவிடாத துடிப்பை போல் எனக்கும் இடைவிடாது தேவைப்படுகிறது உன் அன்பு
Download Image
மேலும் படிக்க: தொலைதூர காதல் கவிதைகள்
புரிந்து கொள்ளும் காதல்
வாழ்க்கையில் பெரிதாக எதுவும் தேவை இல்லை நம்மை புரிந்து கொண்டு வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் நம்மோடு இருக்கும் ஒரு உறவு இருந்தால் போதும்
நம்மோடு கூட இருக்கும் போதே ஒருவருடைய அன்பை புரிந்துக் கொண்டால் அவர்களை தொலைத்து விட்டு தேடும் நிலை வராது
நம்ம Life-ல நிறைய பேர் வந்தாலும் நம் அன்பை புரிந்துக் கொண்டவர்கள் மட்டுமே Lifelong கூட இருப்பாங்க !
சண்டைக்கும் சமாதானத்துக்கும் இடையே ஒருவரை பற்றி என்ன நினைக்கிறோமோ அது தான் அவர்களை பற்றி நாம் புரிந்து வைத்திருப்பது
எப்போது ஒருவருடைய அன்பை நாம் முழுமையாக புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் அவர்களை உண்மையான நேசிக்க தொடங்குகின்றோம்
Download Image
மேலும் படிக்க: காதல் திருமண கவிதைகள்
Girly Quotes Tamil
நம் மனசுக்கு புடிச்சவங்க நம்மள டி போட்டு கூப்பிட்டா ரொம்ப Happy யா இருக்கும்ல
சண்ட போட்டா வந்து sorry கேட்க மாட்டியா எப்படியோ போகட்டும்னு விட்டுடுவியா
Status வச்சி 24 மணி நேரத்திற்கு முன்னாடி ஒருத்தங்க Delete பண்ணிட்டாங்கனா யாருக்காக அவங்க Status போட்டாங்களோ அவங்க பாத்துட்டாங்கன்னு Meaning
உன்னுடன் பயணம்
இரு இதயங்களுக்கு இடையே உள்ள தூரமும் குறைந்து தான் போகிறது ! நீயும் நானும் ஒன்றாக பயணிக்கையில்
வாழ்க்கையில் எங்கே உன்னை சந்தித்தேனோ அங்கேயே என் வாழ்க்கை பயணத்தை உன்னோடு வாழ தொடங்கி விட்டேன் நான்
ஜன்னல் ஓரம் + மனதிற்கு பிடித்த பாடல் + உன் நினைவுகள் இவை அனைத்தும் சேர்ந்தது தான் என் பயணம்
மேலும் படிக்க: இதயம் தொட்ட காதல் கவிதைகள்
உன் புகைப்படம்
நம்முடைய Gallery இல் பொக்கிஷமாக இருக்கும் புகைப்படம் நம்மை நேசிப் பவரோடு நாம் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் தான்
வாழ்வின் எல்லை வரை போனாலும் காதலை உணர்த்திக் கொண்டிருக்கும் நாம் எடுத்த அந்த முதல் புகைப்படம்
உன்னோடு நானும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள தான் என் கைபேசியும் காத்துக் கொண்டிருக்கிறது
நாம் நேசிப்பவரின் சிறு வயது புகைப்படத்தை பார்க்கும் போது நம் குழந்தையின் புகைப்படத்தை பார்ப்பது போல தான் தோன்றும்
மகிழ்ச்சி என்பது வாழும் இடத்தில் அல்ல வாழும் விதத்தில் தான் உள்ளது
நம்மை நேசிப்பவர் நமக்காக செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட நமக்கு மிகப் பெரிய சந்தோஷம் தான்
மகிழ்ச்சிக்கு காரணம் நாம் இல்லையென்றாலும் நாம் நேசிக்கின்ற ஒருவருடைய மகிழ்ச்சியை காண்பது நமக்கு மகிழ்ச்சி தான்
நம்மை உண்மையாக நேசிக்க ஒருவர் இருக்கிறார் என்பதை உணருவதே நம் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணம்
யார் ஒருவர் அருகில் இருக்கும் போது மகிழ்ச்சியை உணர்கிறோமோ அவர்களோடு தான் மகிழ்ச்சியாக வாழ முடியும்
அழ வைக்க பல உறவுகள் இருந்தாலும் நம்மை சிரிக்க வைக்க சில உறவுகளையும் நம்மோடு விட்டு செல்கிறது வாழ்க்கை
என் கண்ணீருக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் என் புன்னகைக்கு ஒரே காரணம் நீ மட்டும் தான் அன்பே
உன் நினைவுகள்
உன்னிடம் பேசுவது ஒரு நிமிடம் தான் என்றாலும் உன்னை பற்றி நினைப்பது தான் என் நாளை அழகாக்குகிறது
Tamil Love Quotes
நம்மை நேசிக்க ஆயிரம் பேர் இருந்தாலும் நாம் நேசிக்கும் ஒருவரை போல் ஆகி விட முடியாது
வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை நம் மனதிற்கு பிடித்தவரோடு வாழ்ந்துப் பார்த்தால் தான் தெரியும்
நம்முடைய பிறந்த நாளை நியாபகம் வைத்து இரவு 12 மணிக்கு வாழ்த்தும் உறவுகள் கிடைப்பதும் ஒரு வரமே
பேச்சுத் துணைக்கு ஆயிரம் பேர் இருக்கலாம் ஆனால் வாழ்க்கைத் துணைக்கு நீ மட்டும் தான்
கடவுள் நமக்கு கொடுத்த வரத்தை தக்க வைத்து கொள்வதும் தவற விடுவதும் நம் கைகளில் தான் உள்ளது
வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை நம்மை நேசிப்பவர்களோடு வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்
உன் அன்பும் அரவணைப்பும் என்னோடு இருக்கும் வரைக்கும் கவலைகள் என்பதே இல்லை என் வாழ்க்கையில் !
முதல் காதல் கவிதை
முதல் காதலின் உணர்வுகள் என்றுமே அழகானது ! நிஜத்திலும் நம் நினைவுகளிலும்
முதல் காதலின் நினைவுகள் அழகானவை எவ்வளவு தான் மறக்க முயன்றாலும் மனதை விட்டு என்றும் நீங்காது
Download Image
மேலும் படிக்க: தூரத்து காதல் கவிதைகள்
உன்னோடு நான்
நம்மை நேசிப்பவர்களோடு செலவிடும் கொஞ்ச நேரம் போதும் அவர்கள் நம் மீது வைத்துள்ள அன்பை புரிந்து கொள்ள
நமக்காக எல்லாவற்றையும் விட்டு கொடுத்த இதயத்தை நாம் எந்த நிலையிலும் விட்டு கொடுக்க கூடாது
கவலைப்படாதே உன்னுடைய கஷ்டமான சூழ்நிலையிலும் நான் உன் கூடவே இருப்பேன் என்பதே உண்மையான அன்பு !
உனக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடுப்பேனே தவிர எதற்காகவும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்
நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் நம்மை விட்டு போக மாட்டார்கள்
கஷ்டத்திலும் நம்மோடு கூட இருப்பவர்கள், நாம் நேசித்தவர்களாக இருக்க மாட்டார்கள். நம்மை நேசித்தவர்களாக தான் இருப்பார்கள்
நம்முடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற வாழ்க்கை துணை நமக்கு கிடைப்பது நமக்கு கிடைத்த வரம் தான்
உனக்காக எதையும் விட்டு கொடுத்து வாழ்வேனே தவிர எதற்காகவும் உன்னை விட்டு கொடுத்து வாழ மாட்டேன்
Download Image
மேலும் படிக்க: உன்னோடு பேசும் கவிதைகள்
One Side Love Quotes Tamil
காதலை சொல்லாத இதயத்திற்குள் ஆசை, வலி, சோகம், ஏக்கம் எதிர்பார்ப்பு, ஏமாற்றம் அனைத்தும் சேர்ந்திருக்கும்
உன்னை பற்றி மட்டுமே கனவு காண்கிறேன் நான் என்றேனும் ஒரு நாள் கனவு நனவாகாதா என்ற ஏக்கத்தில் !
ஒவ்வொரு இதயத்திலும் ஒருவர் மீது அளவுக்கு அதிகமான சொல்லப்படாத காதல் ஒளிந்து கொண்டே இருக்கும்
உன்னிடத்தில் பேச வரும் பொழுது என் வார்த்தைகள் கூட விடுமுறை எடுத்துக் கொள்கிறது என் அன்பே !
எவ்வளவு தான் காயப்படுத்தினாலும் ஒரு மனம் தேடி வருகிறது என்றால் அது விரும்புவது நம் மனதை மட்டுமே
Romantic Love Quotes
உன் கரம் கோர்த்து நடந்திட ஆசை இன்று மட்டுமல்ல என் வாழ்நாள் முழுவதும்
Download Image
மேலும் படிக்க: உன்னை பார்க்கும் கவிதை
Heart Melting Quotes Tamil
நம்ம Life ல இனிமே பாக்கவே முடியாதுனு நினைத்தவர்களை நம் கண் முன்னாடியே பார்த்தா ரொம்ப Happyயா இருக்கும்ல
நம் வாழ்க்கையை மாற்றிய ஒருவரை மறந்து விட முடியுமா ? அப்படி மறந்து விட்டால் நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்தமில்லை !
வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி வாழ்ந்து விட்டு போங்கள் ஆனால் ஒருவருடைய கண்ணீருக்கு மட்டும் காரணமாகி விடாதீர்கள்
உண்மையாக நேசிக்கின்ற ஒரு இதயம் சேர்ந்து வாழ காரணம் தேடுமே தவிர பிரிந்து செல்ல காரணம் தேடாது …
Download Image
மேலும் படிக்க: சோக காதல் கவிதைகள்
காதல் கவிதைகள்
வீதியிலே உலா வரும் தங்க தேர் நீ உன்னை மட்டுமே காண துடிக்கும் பக்தன் நான் !!
திசை அறியாத பல இடங்களுக்கு செல்ல வழி தெரிந்த எனக்கு உன் இதயத்திற்கு செல்ல வழி தெரியவில்லை பெண்ணே !
Download Image
மேலும் படிக்க: காதல் தோல்வி கவிதைகள்
Song Lyrics Edit
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு ஆணும் நீதான்…..
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே